நான்வங்கிவேலைக்குசேர்ந்தபிறகுதிருப்பூரைப்பற்றிகேள்விப்பட்டதகவல், திருப்பூரில்இந்தியாவில்உள்ளஅனைத்துவங்கிகளின்கிளைகளும்உள்ளனஎன்பதுதான். எனக்குத்தெரிந்தகிராமத்தைச்சேர்ந்தஇருவர்திருப்பூருக்குசென்றனர். ஒருவர் 15 நாளிலேயே” என்னால்ஈரத்தில்ரொம்பநேரம்நிற்கமுடியவில்லைஎன்றுதாக்குபிடிக்கமுடியாமல்வந்துவிட்டார். இன்னொருவரால்கடினமாகஉழைக்கமுடியவில்லை. அவரும்ஓடிவந்துவிட்டார்.ஆனாலும் மற்றொருவர் (கடுமையானஉழைப்பாளி) எங்கள்கிராமத்துக்காரரோடுதிருப்பூருக்குசென்றவர், இன்றுநல்லநிலைமையில்இருக்கிறார். தனதுகடைசிதம்பிகள்இருவரையும்நன்குபடிக்கவைத்தார். கிராமத்தில்நிலங்களை வாங்கிபோட்டார் . எனவேஎனக்குதிருப்பூரில்என்னதான்நடக்கிறதுஎன்றுதெரிந்துகொள்ளரொம்பநாளாகஆவல். அந்தகேள்விக்கு விடை சொன்ன நூல்தான் ஜோதிஜி (திருப்பூர்) எழுதிய“டாலர்நகரம்” – என்றநூல் ..
ஆசிரியரும் திருப்பூரும்:
” டாலர்நகரம்“ என்றஇந்நூலின்ஆசிரியர்சிறந்தவலைப்பதிவாளர். இவரைப்பற்றிவலைச்சரத்தில்நான்எழுதியவரிகள்இவை.
//. திருப்பூரில் ஒரு சாதாரண தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கி,
ஒரு தொழில் நிறுவனத்தின் நிர்வாகியாக உயர்ந்திருப்பவர் திருப்பூர் ஜோதிஜி. தான் சார்ந்த தொழில்துறையின் நுணுக்கங்கள் அனைத்தையும் அறிந்து வைத்திருப்பவர். எழுத்து,
வாசிப்பு,
என்பவற்றில் ஆர்வம் மிகுந்தவர். அதற்கும் மேலாக சமூகம் சார்ந்த அக்கறை மிக்கவர். இவையாவும் இணைந்ததில் பிறந்திருக்கிறது இந்த டாலர் நகரம். // என்ற முன்னுரையே இவரது பெருமையைச் சொல்லும்.
“ கோவில் விசேடத்திற்கு ஊருக்கு வந்திருந்த செட்டியார் மூலம் இந்த முதல் வேலைவாய்ப்பு வந்தது. ஊரில் வாட்ச் கடை நாச்சியப்பனிடம், படித்த ஒரு பையன்தேவையென்று செட்டியார் சொல்லி வைத்திருக்க; கூட்டாளிகளுடன் சுற்றிக்கொண்டிருந்த என்னை வாட்ச் கடை நாச்சியப்பன் தான் திருப்பூருக்கு அனுப்பிவைத்தார். பள்ளித்தோழன் மாதவன் செலவுக்கு பணங்கொடுத்து வழியனுப்பதிருப்பூருக்கு வந்து சேர்ந்தேன்.”- என்று தொடங்கி தான் மஞ்சள் பையோடு திருப்பூரில் தொடங்கிய வாழ்க்கை அனுபவத்தினை விளக்குகிறார். - (பக்கம்.27.)
” திருப்பூரிலுள்ளஎந்தநிறுவனங்களையையும்நம்பமுடியாது. உள்ளேபணிபுரிபவர்களுக்கும், தொழிலாளர்களுக்கும்தங்களின்அடுத்தநாள்எப்படியிருக்கும்? என்பதேயூகிக்கமுடியாது. இன்றுநிறுவனத்திற்குலாபமாகவந்தபத்துலட்சம், நாளைபத்துகோடிநட்டத்தில்சிக்கவைத்துவிடும். ஏற்றுமதிநிறுவனங்கள்வளரஉழைப்பு, தரம், நிர்வாகத்திறமைவேண்டும். ஆனால்இவைஎல்லாவற்றுக்கும்மேலேஅதிர்ஷடம்., நம்பகடினமாகஇருக்கும், ஆனால்இதுதான்உண்மை. மாமனாரும்சகலையும்என்னைப்பார்த்துவிட்டுசென்றபோதுமற்றொருநிறுவனத்தில்உள்ளேநுழையமுயற்சித்துக்கொண்டிருந்தேன்.” என்று தான் கூடு விட்டு கூடு பாய காரணம் என்ன என்பதனை விளக்குகிறார். -(பக்கம்.65)
ஒவ்வொரு நிறுவனத்திற்கும் மாறி மாறி உழைத்த அவர், ” 15
ஆண்டுகளாகபோராடிக்கொண்டிருந்தசொந்ததொழில்,
சொந்தநிறுவனம்என்றஎண்ணம்இயல்பாகஎன்னைத்தேடிவந்தபோதுசரியாகபயன்படுத்திக்கொண்டேன். வாழ்வின்அடுத்தமறுமலர்ச்சிஅத்தியாயங்கள்உருவாகத்தொடங்கியது“ என்று சொல்கிறார். -(பக்கம் 111
) அப்போது தனக்கு தொழில் ரீதியாக ஏற்பட்ட அனுபவங்களை சுவைபட சொல்லிச் செல்கிறார். அவருடைய ஒவ்வொரு அனுபவமும் திருப்பூரில் வேலைதேடி செல்வோருக்கும் தொழில்முனைவோருக்கும், கலங்கரை விள்க்கங்களாக உள்ளன.
திருப்பூரில் ஆடை தயாரிப்பு:
திருப்பூரில்தயாரிக்கப்படும்ஆடைகள்எவ்விதம்உருவாகின்றன, சாயப்பட்டறையில்ஏற்றப்படும்சாயங்கள் ,தயாரிக்கப்பயன்படுத்தும்எந்திரங்கள்பெயர்என்பதுஉட்படஅலுப்புதட்டாதவகையில்எழுதுகிறார். “ உருவாகும்ஒவ்வொருஆடைக்கும்ஒவ்வொருசூத்திரம். அத்தனையும்பயன்படுத்தும்நூலில்தான்தொடக்கம்பெறுகிறது. நீங்கள்போடும்ஜட்டி, போர்வைபோலகடினமாகஇருந்தால்உங்கள்உறுப்புகளைஉண்டுஇல்லைஎன்றுபடுத்திஎடுத்திவிடாதா? குளிர்காலத்தில்போடக்கூடியஆடைகள்உள்உறுப்புகள்தெரியும்அளவிற்குஇருந்தால்எப்படியிருக்கும்? குளிர்நடுங்கவைத்துவிடாதா?“ - (பக்கம் 144)
“ நீங்கள்உடுத்தும்சிலஆடைகளில்ஜட்டியின்துணிஒருவிதமாகவும்பனியனிதுணிவேறுவிதமாகவும்இருப்பதைபார்த்திருப்பீர்கள்தானே? சிலதுணிகளில்உள்ளேகடினமாகசொரசொரப்பாகஇருக்கும். அதேதுணியின்வெளிப்புறம்முயலைதடவிப்பார்க்கும்சுகம்தெரியும். அத்தனையும்நிட்டிங்எந்திரத்தின்மூளைப்பகுதியில்செய்யப்படும்ஜாலவித்தையாகும்.” - (பக்கம் 154)
திருப்பூர் சாய பட்டறைகள்:
திருப்பூர்என்றாலேசாயப்பட்டறைகள்நினைவுக்குவராமல்போகாது. அந்தஅளவுக்குஇப்போதுசெய்தித்தாள்களில்ஊடகங்களில்சாயப்பட்டறைபற்றியதகவல்கள்வருகின்றன. சாயமேஇதுபொய்யடா (அத்தியாயம்–
22), சாயப்பட்டறைகளைமூடு(அத்தியாயம்–
24
)என்ற தலைப்புகளில் இவைகளைக் காணலாம்.
“இந்தசாயப்பட்டறைமற்றும்சலவைப்பட்டறைகளில்பணிபுரியும்90 சதவிகிததொழிலாளிகள்தஞ்சாவூர், திருவண்ணாமலை, இராமநாதபுரம், மதுரை சிவகங்கை,கம்பம்,தேனி,போடி,சுற்றுவட்டாரபகுதியில்இருந்தவந்த16 முதல் 40 வயதுவரைக்கும்உள்ளநல்லஉடல்வலிமை வாய்ந்த இளைஞர்கள்.. படிப்பைபாதியில்விட்டுஓடிவந்தவர்கள்முதல், வாழ்க்கையைவாழ்ந்தாகிவிடவேண்டியகட்டாயத்தில்இருப்பவர்கள்வரையுள்ளஅத்தனைபேரையும் இந்தத் தொழிலில்பார்க்கலாம். “ - (பக்கம் 199)
மேலும் இந்த சாயக்கழிவுநீரால் ஒரத்துப் பாளையம் அணை, விவசாயம், குடிநீர் ஆகியவற்றில் ஏற்பட்ட பாதிப்புகளையும் அதனை நீக்க எடுக்கப்பட்ட முயற்சிகளையும் அதில் நடக்கும் தில்லுமுல்லுகளைப் பற்றியும் சொல்கிறார்.
திருப்பூர் நிறுவனதாரர்கள்:
திருப்பூர் இந்த அளவுக்கு ஒரு தொழில் நகரமாக உருவாக அங்கு முதல் போட்ட நிறுவனதாரர்களின் பங்கு முக்கியமானது. இந்த நூலின் ஆசிரியர் ஜோதிஜி அவர்கள், இந்த தொழில் ஈடுபட்ட நிறுவனதாரர்கள் எனப்படும் முதலாளிகளைப் பற்றியும் அவர்கள் செய்த, ஏற்றுமதி –இறக்குமதி தொழில் திருப்பூரில் பெற்ற வளர்ச்சியைப் பற்றியும் எடுத்துக் காட்டுகளோடு விளக்குகிறார். அதேசமயம் இறக்குமதியாளரிடம் தான் பேசியபடி போட்ட ஒப்பந்தத்தை நிறைவேற்றாததால் கோடிக் கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஆர்டர்களை இழந்தவர்கள், காமத்தால் தொழிலை சொத்துக்களை அழித்தவர்கள், என்றும் உதாரணம் காட்டுகிறார்.
“ உலகமயமாக்கல்தத்துவத்தில்இறக்குமதியாளரின்சட்டங்கள்ஒவ்வொன்றாய்திருப்பூருக்குஉள்ளேவர,நிறுவனமுதலாளிகள்தங்களின்வாலைச்சுருட்டிக்கொள்வதைதவிரவேறொன்றும்செய்யமுடியவில்லை . நிறுவனங்களின்உள்ளேபணிபுரிபவர்களின்வயதுகணக்கெடுக்கப்பட்டது. தொழிலாளிகளின்அடிப்படைவாழ்வாதாரவசதிகள்சோதிக்கப்பட்டது. சோதித்தமுடிவுசாதகம்என்றால்ஒப்பந்தம். இல்லையென்றால்நிறுவனங்களுக்குப்பாதகம்.. நிறுவனத்தின்கழிப்பறைசுத்தம்முதல்பணியாளர்வசதிவரைகண்கொத்திப்பாம்பாய்இறக்குமதியாளர்கள்கவனிக்கும்போதுமுதலாளிகளால்என்னசெய்துவிடமுடியும்? இன்றையநவீனவசதியில்நேரடிஒலிஒளிகாட்சியாய்ஏதோஒருமூலையில்உட்கார்ந்துகொண்டுதிருப்பூரில்உள்ளநிறுவனத்தின்மொத்தநிர்வாகத்தையும்தனக்குள்வைத்துக்கொள்ளும்இறக்குமதியாளர்களும்உண்டு.– (பக்கம்91 – 92 )
இறக்குமதியாளர்களின் வெளிப்படையான ஒப்பந்தம் குறித்து.... ...
“ நான்இப்படித்தான். இதுதான்எனக்குவேண்டும். உனக்குஎன்னதேவை? அப்படியா? இதுதான்என்னால்முடியும்? உனக்குவாய்ப்புஇருக்காஇல்லையா? சரிஇதைவைத்துக்கொள்? இதுதான்இதற்கானசட்டதிட்டம். மாறாதே........ நீமாறினால்நானும்வேறுபக்கம்மாற்றிக்கொள்வேன். எளிமையானசட்டதிட்டம். அதற்குநீங்கள்சுயநலம், பொதுநலம்போன்றஎத்தனைபெயர்களைவைத்துக்கொண்டாலும்அவர்கள்கவலைப்படுவதுஇல்லை. - (பக்கம் 162)”
மேலும் ஏற்றுமதி –இறக்குமதியில் விளையாடும் அரசியல் பற்றியும் கோடிட்டு காட்டுகிறார்.
திருப்பூர் தொழிலாளர்கள்:
திருப்பூர் என்றாலே உழைப்பு என்று அழைப்பு தருகிறார்.
“தூங்கா நகரம்,
கோவில் நகரம்,
என்ற பெயர்கள் மதுரைக்கு இருப்பது போலவேதிருப்பூரும் நிட் சிட்டி,
டாலர் சிட்டி,
பின்னாலாடை நகர்,
பனியன் நகரம்எனப்பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. ஆயத்த ஆடைகளின் (HOSIERY GARMENTS)
உற்பத்தியை நம்பி மட்டுமே இந்தநகர் இயங்கிக்கொண்டிருக்கிறது.வெளிநாட்டுக்கு ஏற்றுமதி அல்லது உள்நாட்டுக்கு தேவைப்படும் ஆடைகள் என்று இரண்டு விதங்களில் இங்குள்ளவர்கள் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.” – (பக்கம் 112 )
. ”. தினந்தோறும்எட்டுமணிநேரம்தான்என்னால்உழைக்கமுடியும்? என்பவர்கள்இந்தஊர்ப்பக்கம்எட்டிப்பார்க்காமல்இருப்பதுநல்லது. தினந்தோறும்16 மணிநேரஉழைப்புஎன்பதுஇங்குசர்வசாதாரணம். “ – ( பக்கம் 113 )
புதுக்கோட்டை பக்கம் ஆலங்குடி அருகே உள்ள ஒரு கிராமம்தான் கருணாகரனுக்கு சொந்த ஊர். படிப்பு வரவில்லை என்று திருப்பூருக்கு வந்த அவன் ஆரம்பத்தில் செய்த வேலை தினக் கூலிக்கு காஜா பட்டன் அடிப்பது. அவன் தனது உழைப்பால் முன்னேறி பெரிய ஆளாகிய கதையை எடுத்துக் காட்டுகிறார்.
பணம்துரத்திப்பறவைகள்( அத்தியாயம்– 20) என்றதலைப்பில்திருப்பூர்தொழிலாளர்களதுநிலையக்காட்டுகிறார். அதில்ஆண்தொழிலாளர்களைமட்டுமன்றிபெண்தொழிலாளர்களைப்பற்றியவிவரங்களையும்வெளிப்படையாகவேபேசுகிறார்.
” பெண்களின்பணிநேரமென்பது, தினமும்காலைஎட்டுமணிக்குள்நிறுவனத்திற்குள்இருக்கவேண்டும். காலைஐந்துமணிக்குள்சமையல்செய்தாகவேண்டும். இதற்கிடையேபெண்களின்மற்றொருவேலையில்கவனம்வைத்தாகவேண்டும். தங்கள்குழந்தைகளைபள்ளிக்குஅனுப்பவேண்டும். அவசரமாய்டப்பாவில்காலைக்கும்மதியத்திற்கும்சேர்த்துஉணவைஅடைத்துக்கொண்டு எடுத்துச் செல்லவேண்டும். இரவுஒருமணிவரைக்கும்வேலையென்றால்நிறுவனங்களுக்கருகேகிடைக்கும்இரண்டுபுரோட்டாக்கள்தான்உணவாகயிருக்கும்.நள்ளிரவு வேலைமுடித்துவந்தாலும், மறுநாள்காலை, எப்போதும்போல, காலைஐந்துமணிக்குஎழுந்துதங்கள்கடமைகளைச்செய்யவேண்டும். இல்லாவிட்டால்காலைஎட்டுமணிவேலைக்குசெல்லமுடியாது. இரவுஎத்தனைமணிக்குவேலைமுடிகின்றது? என்பதுமுக்கியமல்ல. மறுநாள்காலைஎட்டுமணிக்குநுழைவதுதான்முக்கியமாகஇருக்கும். அரைமணிநேரம்தாமதம்என்றாலும்உள்ளேஅனுமதிக்கமாட்டார்கள்.“ (பக்கம்183 – 184)
மேலும் தொழிலாளர்களது குடியிருப்புகள், அங்கும் வேலை பார்க்கும் இடங்களிலும் நடக்கும்பாலியல்குற்றங்கள், கட்டைபஞ்சாயத்துக்கள்குறித்தும்அத்தியாயம்– 21 இல்” காமம் கடத்த ஆட்கள் தேவை”என்றதலைப்பில்பேசுகிறார்.
.
திருப்பூர் இடைத் தரகர்கள்:
இப்போது எல்லாமட்டத்திலுமே இடைத்தரகர்கள்ஊடுருவிவிட்டார்கள். மந்திரிபதவிவாங்கித் தருவதற்கு கூடஆட்கள்இருக்கிறார்கள். திருப்பூர்மட்டும்இதற்கு விதிவிலக்கா? என்ன?
நிறுவனதாரர்களும்தொழிலாளிகளும்உழைத்துஉருவாக்கும்திருப்பூரில்எல்லாவற்றிற்கும்இடைத்த்ரகர்களேமுன்வந்துநிற்கிறார்கள். “ தரகர்கள்எனும்தரமற்றகூட்டம்( அத்தியாயம்– 4.)“ என்ற தலைப்பில் இடைத் தரகர்களின் மோசடித்தனங்களை சொல்லுகிறார்.
திருப்பூரில் வேலை வாய்ப்பு, மார்க்கெட்டிங்:
திருப்பூர்செல்லும்அனைவருக்கும்வேலைகிடைத்துவிடுமா? இந்தவேலைவாய்ப்பைவைத்துநடக்கும்மோசடிகள்குறித்தும்அலசுகிறார்.” வேலை காலி இருக்கு”என்றபக்கங்களைப்படியுங்கள். அத்தியாயம்– 18 இல்“சந்தைக்குபோகலாம்வாரீங்களா?“ என்றுமார்க்கெட்டிங்முறைகளைப்பற்றிவிவரிக்கிறார்.மார்க்கெட்டிங் பற்றி ஆராயும் மாணவர்களுக்கு தேவையான குறிப்புகள்.
முடிவுரை:
ஆசிரியர் ஜோதிஜி (திருப்பூர்) அவர்கள் எழுதிய“டாலர்நகரம்”– என்றநூல்அனைவருக்கும்பயன்படக்கூடியது. எனவேஇந்நூலை ஆங்கிலம்,ஹிந்திபோன்றபிறமொழிகளிலும்மொழிபெயர்க்கவேண்டும். ஒரு ஆராய்ச்சி நூல் போல பல விவரங்கள் அடங்கிய இந்தநூலுக்காகவேஆசிரியருக்கு“முனைவர்” பட்டம்தரலாம்.
நூல்வெளியீடு: 4தமிழ்மீடியாபடைப்பாய்வகம்
நூலின்விலைரூ 190/= பக்கம்– 248